சக்தி கொண்டு நீயெழுந்து சுற்றிஆடடா அந்தச்
சக்தி அன்பு தெய்வம் உந்தன் வெற்றியாமடா
சக்தி பூமி பெற்ற துந்தன் அன்னைதானடா அந்த
சக்தி சத்தி யத்தின் அன்பு தேவியாமடா
சக்தி யின்றி நாம் நடந்து செல்லலாகுமா அந்தச்
சக்தி போயின் செத்ததென்று ஆகுமேயடா
சக்தி பெண்ணில் உள்ளதென்று கைகள் கூப்படா-அந்தச்
சக்தி பூமி வருவதில்லை பெண்கள்தானடா
சக்தி உந்தன் அன்னைகூட பெண்ணேதானடா அவள்
சக்தி யாரும் சொல்லிநீயும் தெரிவதாமோடா
சக்தி ஒன்று தார மானல் துச்சமாகுமா அந்தச்
சக்தி மீண்டும் தாயென்றாகும் நெஞ்சில் வையாடா
சக்தி அன்பு தெய்வம் உந்தன் வெற்றியாமடா
சக்தி பூமி பெற்ற துந்தன் அன்னைதானடா அந்த
சக்தி சத்தி யத்தின் அன்பு தேவியாமடா
சக்தி யின்றி நாம் நடந்து செல்லலாகுமா அந்தச்
சக்தி போயின் செத்ததென்று ஆகுமேயடா
சக்தி பெண்ணில் உள்ளதென்று கைகள் கூப்படா-அந்தச்
சக்தி பூமி வருவதில்லை பெண்கள்தானடா
சக்தி உந்தன் அன்னைகூட பெண்ணேதானடா அவள்
சக்தி யாரும் சொல்லிநீயும் தெரிவதாமோடா
சக்தி ஒன்று தார மானல் துச்சமாகுமா அந்தச்
சக்தி மீண்டும் தாயென்றாகும் நெஞ்சில் வையாடா
No comments:
Post a Comment