tag:blogger.com,1999:blog-7800103702223093703.post5410389260170712254..comments2023-05-30T14:00:52.694+01:00Comments on Kuyilin Isai: கேட்டேன் கேட்டேன்kirikasanhttp://www.blogger.com/profile/17638963883957909551noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7800103702223093703.post-80651157154479055882012-09-07T17:05:31.756+01:002012-09-07T17:05:31.756+01:00முதலாவது கருத்துக்கு உண்மைதான் ! நான் எழுதும் கவித...முதலாவது கருத்துக்கு உண்மைதான் ! நான் எழுதும் கவிதைகளை சோகம் நிறைந்தாக இருப்பதாக ஏற்கனவே சிலர் சுட்டிக்காடி நான் மாற்றவேண்டுமென்று நினைத்தும் முடியாமற்போய்விடுகிறது.<br />இப்படி இருக்கலாம்.<br />1. எனது ஈழ நிலவரம் எமது எதிர்காலத்தின் இருட்டு நிலை , இந்த வெளிநாடு எத்தனை காலத்துக்கு எங்களை வைத்திருக்கும்? எதிர்கால கவலை.!.<br />2. எனது உடல் நிலை!<br />கவிதைகளுக்காகவே உயிர் வாழ்கிறேன். அது எழுதுவதால் கிடைக்கும் சக்தியே என்னை இரு என்கிறது./<br /><br />இரண்டாவது கருத்துக்கு <br />இப்படி ஏதாவது ஆலோசனை சொல்லுங்கள்.பிளாக்கர் பற்றி அவ்வளவாக ஞானம் இல்லை<br /><br />அன்புடன் கிரிகாசன்<br /><br />என்னுடைய கவிதை முழுவதுமாக<br />இங்கே தரவிறக்கி flash book ஆக பார்வையிடலாம்<br />https://rapidshare.com/files/4045816441/kavithai_kiri.rarkirikasanhttps://www.blogger.com/profile/17638963883957909551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7800103702223093703.post-38513992719092294402012-09-07T12:01:15.174+01:002012-09-07T12:01:15.174+01:00சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும்...சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...) <br /><br />(New Interface : Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')<br /><br />தவறாயின் மன்னிக்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7800103702223093703.post-75299913188177172272012-09-07T12:00:24.021+01:002012-09-07T12:00:24.021+01:00எப்படி இப்படி எல்லாம் யோசித்து எழுதுகிறீர்களோ என்ற...எப்படி இப்படி எல்லாம் யோசித்து எழுதுகிறீர்களோ என்று ஆச்சரியமாக இருக்கிறது... அமர்க்களம் படத்தில் வரும் "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் <br />யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்" பாடல் தான் ஞாபகம் வந்தது... சரி அதை விடுங்கள்...<br /><br />உங்கள் வரிகளில் ஆற்றாமை, ஆதங்கம், கோபம், வலி, வேதனை... etc., etc.,<br /><br />நிறைய சிந்திக்க வைக்கிறது... (சந்தோசமாக அல்ல... வேதனையாக...)<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com