tag:blogger.com,1999:blog-7800103702223093703.post4756234628315725266..comments2023-05-30T14:00:52.694+01:00Comments on Kuyilin Isai: விதி தானோ!kirikasanhttp://www.blogger.com/profile/17638963883957909551noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7800103702223093703.post-86841032671157027452012-10-10T08:17:43.530+01:002012-10-10T08:17:43.530+01:00ஒருகோடு வரிதானும் தொடராக தரும்வாழ்த்து
உயர்வான மன...ஒருகோடு வரிதானும் தொடராக தரும்வாழ்த்து <br />உயர்வான மனம் காட்டுது<br />தரும்ஏடு தனில்காணும் தமிழான சுவையென்று<br />தரம்கூற மனம்பாடுது<br />தரைமேடு பள்ளங்கள் தடியோடு பெருங்கல்லும் <br />தடை செய்யும் வாழ்வானது<br />வரைகோடு இல்லாது வழிகின்ற பூந்தேனாய் <br />வாழ்வில்நற் சுவை கூட்டுது<br /><br />உரையோடு நான்வாராப் பொழுதெல்லாம் தொலைநின்றும் <br />உதிர்கின்றேன் விழிசிந்துது<br />அரைகோடி லட்சங்கள் அதுபோலும் இலட்சங்கள் <br />அளித்தேன்நன் றிகளென்பது<br />விரைவோடு ஒருபோதும்தவறாது வருகின்ற<br />வீணையின் இசைபோன்றது<br />திரையோடு கடல்மீது திசைகாணா படகென்னை<br />திசைகாட்டி மகிழ்வூட்டுது<br /><br />கிரிகாசன்kirikasanhttps://www.blogger.com/profile/17638963883957909551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7800103702223093703.post-32805783772697671782012-10-02T03:01:14.180+01:002012-10-02T03:01:14.180+01:00நல்ல வரிகள்... சிலது விதிகள் அல்ல... சாபம்...நல்ல வரிகள்... சிலது விதிகள் அல்ல... சாபம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com